மகுடதீபன் கவிஉலகம் – புதுக் கவிதைகள்

coffee.jpeg 

கவிஞரின்
சந்தக் கவிதை ஓசையையும்
தனித்தே இனித்த நயத்தினையும்
அவரோடு களித்த போது
அவரது தலைசிறந்த படைப்பான
கவிதை நடந்து வந்தது
கையில் காப்பியோடு . . . 

                     -magudadheeban@gmail.com

                      http://magudadheeban.110mb.com

Leave a Reply