கவிஞரின்
சந்தக் கவிதை ஓசையையும்
தனித்தே இனித்த நயத்தினையும்
அவரோடு களித்த போது
அவரது தலைசிறந்த படைப்பான
கவிதை நடந்து வந்தது
கையில் காப்பியோடு . . .
கவிஞரின்
சந்தக் கவிதை ஓசையையும்
தனித்தே இனித்த நயத்தினையும்
அவரோடு களித்த போது
அவரது தலைசிறந்த படைப்பான
கவிதை நடந்து வந்தது
கையில் காப்பியோடு . . .